ஆ. ராசாவின் கார் நேற்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாஜகவினர் அவரை காரில் பார்த்துவிட்டு பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து உடனே ஆ.ராசா காரை நிறுத்த சொல்லி கண்ணாடியை திறந்து, தமிழ்நாடு வாழட்டும் பாரதம் வாழட்டும் என்று கூறிச் சென்றார். உடனே அங்கிருந்த பாஜக நிர்வாகி ஒருவர், நீங்க பேசும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி பாராட்டினார்.
பாஜக அலுவலகம் முன்பு ஆ.ராசா செய்த செயல்… பாராட்டிய நிர்வாகி… அப்படி என்ன செய்தார் தெரியுமா….??
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more