பிரபல நடிகை ஷோபனா விரைவில் கேரள பாஜகவின் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் கேரளாவில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பத்து தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இதில் நடிகை சோபனா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்குமார் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.