பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் கீழே விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் உடல் கருகி பலியாகினர்.
குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி..!!
Related Posts
மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி… வைரலாகும் புகைப்படம்…!!!
இலங்கையில் மனித உடல் அமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நிலையில் இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. இலங்கையின் தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட ஆடு இந்த அபூர்வ ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆனால்…
Read more“60 வயதிலும் இளம் பெண் போன்ற தோற்றம்”…. அழகி பட்டம் வென்று அசத்தல்…!!!
அர்ஜென்டினா நாட்டிலுள்ள பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லா ப்ளாட்டா நகரைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ் என்று 60 வயது பெண் கலந்து கொண்டார். இவர் 60 வயதிலும் பார்ப்பதற்கு இளம்பெண் போன்று தோற்றமளித்தார். இவர்…
Read more