பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் கீழே விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் உடல் கருகி பலியாகினர்.
குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி..!!
Related Posts
உச்சகட்ட கொடூரம்…! வனப்பகுதிக்குள் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… 10 சிறுவர்கள் கைது…!!!
பிரான்ஸ் நாட்டின் கோர்த்ரிஜ்க் நகரத்தில் ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது விடுமுறை விடப்பட்டதால் 14 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஆண் தோழருடன் அங்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் சிறுமியை…
Read moreமிகவும் ஆபத்தானது… அமெரிக்காவில் சூரியகாந்த புயல் எச்சரிக்கை…!!!
அமெரிக்காவில் கடுமையான சூரியகாந்த புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டல ஆய்வகம் எச்சரித்துள்ளது. இன்று முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா -தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள்…
Read more