ரயிலில் செல்லும் பயணிகள் சில சமயங்களில் ஒரு ஸ்டேஷனில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு, சில காரணங்களால் வேறு ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறுவார்கள். ரயில்வே துறை கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள்படி இனி இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்றக்கூடாது. நீங்கள் எந்த ரயில் நிலையத்தில் இருந்து சீட் புக்கிங் செய்கிறீர்களோ அதே ரயில் நிலையத்தில் தான் ஏறி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர வேண்டும். ஒருவேளை நீங்கள் ரயிலில் ஏறவில்லை என்றால் உங்களது சீட் RAC மற்றும் WAITING LIST-இல் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும்.
பயணிகள் கவனத்திற்கு…. ரயில் பயணத்தில் வந்த மிக முக்கிய மாற்றம்…. இனி இப்படி செய்யக்கூடாது…!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read moreவணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!
வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…
Read more