ரயிலில் செல்லும் பயணிகள் சில சமயங்களில் ஒரு ஸ்டேஷனில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு, சில காரணங்களால் வேறு ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறுவார்கள். ரயில்வே துறை கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள்படி இனி இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்றக்கூடாது. நீங்கள் எந்த ரயில் நிலையத்தில் இருந்து சீட் புக்கிங் செய்கிறீர்களோ அதே ரயில் நிலையத்தில் தான் ஏறி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர வேண்டும். ஒருவேளை நீங்கள் ரயிலில் ஏறவில்லை என்றால் உங்களது சீட் RAC மற்றும் WAITING LIST-இல் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும்.
பயணிகள் கவனத்திற்கு…. ரயில் பயணத்தில் வந்த மிக முக்கிய மாற்றம்…. இனி இப்படி செய்யக்கூடாது…!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more