தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது வெள்ள நிவாரணத் தொகை 6000 பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு பணம் வாங்கியதற்கான அடையாளமாக தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க. ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு ஒரு நபர் பணம் பெற்று இருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
Breaking: பள்ளி மாணவி உயிரிழப்பு…!!! “இனி 100 நாட்களுக்கு வாகனங்கள் திருப்பி தரப்படாது”… கனரக வாகனங்களுக்கு தீவிர நேர கட்டுப்பாடு.. அதிரடி உத்தரவு…!!!!
சென்னை பெரம்பூரில் நேற்று லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னை மாநகர கமிஷனர் அருண் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படும் வாகனங்கள்…
Read moreBreaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 120 வரையில் அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 74120 ரூபாய்க்கும், ஒரு…
Read more