சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் வடிவேலுவை நடிகை ஆர்த்தி கிழித்து தொங்க விட்டுள்ளார். அதில் அவர், படத்தில் நடிக்கும் போது என்னை அழைத்து வடிவேலு நீ நல்லா நடிக்கிற என்று பாராட்டினால் அந்த காட்சியை படத்தில் வராது என அர்த்தம். தன்னை விட யாரும் நல்லா நடிக்க கூடாது என வடிவேலு நினைப்பார். வடிவேலுவுடன் இணைந்த வில்லு, கிரி, அருள் என பல படங்களில் ஆர்த்தி காமெடியில் கலக்கி இருப்பார். வடிவேலு ஒரு பாம்பு மாதிரி. அவருடைய குணம் அப்படி தான் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.   தற்போது இவர் வடிவேலு குறித்து தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.