சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவது ஆகும். இந்த நிலையில் நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசுக்கு சஃபகுஷால் விருது வழங்கப்பட்டுள்ளது
நோயாளிகளின் பாதுகாப்பு சேவைக்காக… தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது…!!!
Related Posts
“2 சீட்டுதானேனு கிண்டல் பண்ணாங்கல…. இப்ப பாருங்க” 2 இடங்கள் இருந்தால்தான் ஆட்சி என்ற நிலை…. புதிய புயலை கிளப்பிய திருமாவளவன்….!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், தமிழக அரசியல் களம் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அதிரடியான பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் பேசிய அவர், தங்களுக்குக்…
Read more“இரவு 9 மணிக்கு மேலேயும் இவ்வளவு கூட்டமா?” அமைச்சர் வன்னி அரசு அறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் அலுவலக அறையில், இரவு 9 மணியைத் தாண்டிய பின்னரும் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காகப் பொதுமக்கள் பெருந்திரளாகக் குவிந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களைச் சந்திப்பதற்குக் கடுமையான…
Read more