2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், UPSC தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும்.

மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு மாதம் ரூ.7,500 (10 மாதம்) வழங்கப்படுகின்றன. மதிப்பீட்டுத் தேர்வு செப்.10ல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான நுழைவுச் சீட்டை https:// www.naanmudhalvan.tn.gov.in-ல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.