புஷ்பா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை தான் அனசுயா பரத்வாஜ். இவர் காதலர் தினத்தன்று தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவருடைய ஜோடி பொருத்தம் சரியில்லை, காசுக்காக அவரை திருமணம் செய்து உள்ளீர்களா என கேள்வி எழுப்பி பல விமர்சனங்களை செய்தனர். இதனைக் கண்டு கோபமடைந்த அவர், காசை தாண்டி முதலில் சிந்திக்க கற்றுக்கொள், என் கணவரிடம் மட்டும் தான் காசு இருக்கிறதா? என்னிடம் இல்லையா? நான் உன்னை செருப்பால் அடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.
“நான் உன்னை செருப்பால் அடிப்பேன்”…. விமர்சனத்தை கண்டு சீறிய நடிகை….!!!!
Related Posts
பட்டியலின பெண்கள் பற்றி அவதூறாக பேசினேனா…? நடிகர் கார்த்திக் குமார் பரபரப்பு வீடியோ…!!!
பிரபல நடிகர் கார்த்தி குமார் அவருடைய முன்னாள் மனைவி சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் படிக்காத பட்டியல் இன பெண்கள் தான் அசிங்கமாக பேசுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த ஆடியோ வெளியாகி…
Read moreபார்ட்டியில் கொக்கைன் சப்ளை…. சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை…. சிக்கலில் கமலஹாசன்…!!
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திரையுலகினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கொக்கைன் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்…
Read more