நிதி மோசடி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மத்திய நிதி சேவைகள் செயலர் விவேக் ஜோஷி, நிதி சேவை துறை மற்றும் இணைய தாக்குதல்கள் குறித்து சிறப்பு கூட்டத்தை நடத்தினார். நாடு முழுவதிலும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 1.4 லட்சம் மொபைல் எண்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!
Related Posts
அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை…? என்ன காரணம் தெரியுமா…??
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) புதிய விதிமுறைகள் பேக்கேஜிங் செலவுகளை அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மைக்கு ஏற்ற பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது உற்பத்திச் செலவு 5 முதல் 13 சதவீதமாக உள்ளது.…
Read moreசிலிண்டர் வாடிக்கையாளர்களே…. கைரேகை பதிவு கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கி கணக்கு அரசின் மானிய தொகை செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய்…
Read more