வடிவேல், விவேக் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ஜெயமணி கிண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டி பகுதியில் நடைபயிற்சி சென்ற ஜெயமணி, அங்கு நீதிபதி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரை அடிக்கவும் பாய்ந்ததாக தெரிகிறது. இதையடுத்து நீதிபதி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீசார், ஜெயமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நகைச்சுவை நடிகர் ஜெயமணி கைது செய்து சிறையில் அடைப்பு…. போலீசார் அதிரடி…!!
Related Posts
“மக்கள் CM ஆக்குவாங்கன்னு இதை செய்யல”…. என்னுடைய கொள்கையை வேறப்பா… நடிகர் ராகவா லாரன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு…
Read more“தமிழ் சினிமாவில் தனி விமானம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!
தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர் விஜயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர்…
Read more