வடிவேல், விவேக் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ஜெயமணி கிண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டி பகுதியில் நடைபயிற்சி சென்ற ஜெயமணி, அங்கு நீதிபதி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரை அடிக்கவும் பாய்ந்ததாக தெரிகிறது. இதையடுத்து நீதிபதி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீசார், ஜெயமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நகைச்சுவை நடிகர் ஜெயமணி கைது செய்து சிறையில் அடைப்பு…. போலீசார் அதிரடி…!!
Related Posts
பிரபல பாடகிக்கு லைஃப் டைம் பாஸ் கொடுத்த பிசிசிஐ… ஆனா ஒருமுறை கூட அவங்க பயன்படுத்தவே இல்ல…!!
இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அப்போது கபில்தேவ் தலைமையில் ஆன இந்திய அணி மேற்கிந்திய அணிகளை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அவர்களுக்கு பிசிசிஐ…
Read more“எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்”…. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்…
Read more