2023 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்தியா நிர்ணயித்த 141 ரன்கள் எடுத்ததும் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகத்தில் குதித்தனர். பத்து ஆட்டங்களிலும் இந்திய அணியை வெற்றியுடன் கொண்டுவந்த இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த வேதனையில் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டார் .

மேலும் எல்லாவற்றையும் முயன்று பார்த்து எதுவும் சாதகமாக அமையவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்தார். நாங்கள் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். 240 ரகளை மட்டும் எடுத்துவிட்டு விக்கெட்டுகளை வேகமாக எடுக்க முடியவில்லை. தோல்விக்கு எந்த காரணத்தையும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. நாங்கள் போதுமான ரண்களை அடிக்கவில்லை அவ்வளவு தான் என்று ரோகித் சர்மா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.