தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு படையல் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தை அமாவாசையானது வெள்ளிக்கிழமையில் வந்துள்ளதால் ஒரு அரிதான அமாவாசை என்றே கூறுகின்றனர். இந்த நாளில் விரதம் இருந்து புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். காலை 8.05 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 4.28 மணிக்கு முடிவடைகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திதி கொடுக்க நல்ல நேரமாகும்.
தை அமாவாசை… திதி கொடுக்க நல்ல நேரம் எப்போது..??
Related Posts
சித்ரா பௌர்ணமி… திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!!
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இன்று 14 கிலோ மீட்டர்…
Read moreகோடை விடுமுறையில் சம வாய்ப்பு…. விஐபி தரிசனம் ரத்து…. வெளியான தகவல்…!!
வரவிருக்கும் கோடை விடுமுறையின் போது அனைத்து பக்தர்களும் மென்மையான யாத்திரை அனுபவத்தை உறுதிசெய்ய, திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பிரபலமான யாத்திரை தளம்: ஏழு மலைகள் (மலைகள்) மற்றும் வெங்கடேஸ்வராவுடன் தொடர்புடைய திருப்பதி கோயிலுக்கு,…
Read more