தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு படையல் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தை அமாவாசையானது வெள்ளிக்கிழமையில் வந்துள்ளதால் ஒரு அரிதான அமாவாசை என்றே கூறுகின்றனர். இந்த நாளில் விரதம் இருந்து புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். காலை 8.05 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 4.28 மணிக்கு முடிவடைகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திதி கொடுக்க நல்ல நேரமாகும்.
தை அமாவாசை… திதி கொடுக்க நல்ல நேரம் எப்போது..??
Related Posts
அட்சய திருதியை… உங்களால் தங்கம் வாங்க முடியலையா?… அப்போ இந்த பொருள் வாங்குங்க அதிர்ஷ்டம் கிடைக்கும்…!!!
அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம் வளர்க என்பதுதான். அதனால் தான் இந்த நாளில் எந்த ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலும் அது மேலும் உயர்வு கொடுக்கும் என்பதுதான் ஐதீகம். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் அந்த ஆண்டு முழுவதும் சிறந்த…
Read moreசித்ரா பௌர்ணமி… திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!!
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இன்று 14 கிலோ மீட்டர்…
Read more