தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்து பிறகு திரும்பும் வழியில் ராமேஸ்வரம் கோவிலில் தரிசிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து புறப்படும் இந்த ரயில் சிவகாசி, மதுரை, திருச்சி, கும்பகோணம் மற்றும் சென்னை வழியாக காசி அலகாபாத் கையா மற்றும் ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி டூ வாரணாசி சிறப்பு சுற்றுலா ரயில்… டூர் போக ரெடியா இருங்க….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more