தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!
Related Posts
“ஒரே நேரத்தில் 6 இளம்பெண்கள்”… மோதிரத்தை வாங்கிட்டு கொடுக்கல… உறவினரிடம் சொன்ன இளம் பெண்… வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்ட பிரியாணி மாஸ்டர்… நடந்தது என்ன..?
சென்னை தாம்பரம் – வேளச்சேரி சாலையில் கடந்த ஜூன் 27ம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடப்பதை…
Read more“கந்து வட்டி கொடுமை”… தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கார் ஓட்டுநர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டிக்காக கடுமையாக அவதிப்பட்ட ஒரு குடும்பம் நெஞ்சை உருக்கும் சூழ்நிலையில் தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 34), தமிழக வெற்றி கழக (தவெக) உறுப்பினராக…
Read more