தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் எனவும் நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி என்று காற்றின் தரம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு ஜெயக்குமார் கொலை..? வெளியான நடுங்கவைக்கும் தகவல்..!!!
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு 4-5 மணிநேரம் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் இரும்பு தகடு, கடப்பா கல் போன்றவை கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்ததாகவும், நீர் நிலைகளில் போடுவதற்காக உடல் கட்டப்பட்டிருக்கலாம்…
Read more“1 இல்ல…. 2 இல்ல…. இது சரியே இல்ல” தேர்தல் ஆணையத்தை சாடிய துரை வைகோ….!!
தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி…
Read more