திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனையில் ரூபாய் 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் 2.45 கோடி மதிப்பிலான 7 வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் கட்டு கட்டாக ரூபாய் 2000 நோட்டுகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் ரூபாய் 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்?
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more