மோடி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரை 150 கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து 67 ஆண்டுகளாக 2014 ஆம் ஆண்டு வரை நாட்டின் மொத்த கடன் 55 லட்சம் கோடி. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் மட்டும் நாட்டின் கடன் 205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 14 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போது வரை ரூ.150 கோடி கடன் – பிரியங்கா காந்தி..!!!
Related Posts
நள்ளிரவில் வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. போதை ஆசாமிக்கு அடி உதை…!!
கடந்த இருபதாம் தேதி நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம் லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 34 வயது ஊனமற்ற பெண் ஒருவரை போதை ஆசாமி பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயில் துணிவை…
Read moreஇவ்ளோ பணமா….? செருப்பு வியாபாரி வீட்டில் சிக்கிய ரூ.100 கோடி….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ராம்நாத் டாங்கி. செருப்பு வியாபாரியான இவருடைய வீட்டிலிருந்து ரூ.40 கோடி ரொக்கம் மற்றும் 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது. இதில் அவரது…
Read more