தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!
Related Posts
போடு செம….!! 2,299 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப அரசாணை வெளியீடு…. அரசின் அதிரடி உத்தரவு….!!
தமிழக அரசின் வருவாய்துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊதியகட்டளையாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரையிலான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, செப்டம்பர்…
Read more“நானும் உங்கள மாதிரி ஒரு விவசாயி தான்!” “விவசாயம் என் வாழ்நாள் தொழில்… உணர்ச்சி வார்த்தைகளில் உணர்வுப் பொங்கும் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!
மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கோவை தேக்கம்பட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், விவசாயம் தான் தனது வாழ்நாள் தொழிலாக இருக்கிறது என்றும்,…
Read more