தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!
Related Posts
சனாதன சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது… திமுக தான் வெற்றி பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள்,…
Read moreஅதிமுகவுடன் பாஜக கூட்டணியால் சிறுபான்மை ஓட்டு பாதிக்காது… அனைவருமே பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்… நயினார் நாகேந்திரன் உறுதி…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இரண்டு கொடூர சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதை உறுதி…
Read more