தமிழகத்தில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்த பிறகு அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்த நிலையில் வேறு என்னென்ன புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாக போகிறது என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகமே எதிர்பார்த்த பட்ஜெட்…. மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: கொரோனா பரவல் எதிரொலி..! தமிழகத்தில் இனி கர்ப்பிணி பெண்கள் மாஸ்க் அணியனும்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!!!
உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் உலகின் பல நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்…
Read moreBreaking: துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை… தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி அதிரடி கைது…!!!
தென்காசி மாவட்டம் முன்னாள் பாஜக செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். இவரது குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடைய மகளுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு நீலகண்டன் வீட்டிற்கு சென்ற நிலையில் துப்பாக்கி முனையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி…
Read more