தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
Breaking: அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்… புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் நிர்வாகி ஆனந்தகுமார்…!!!!
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதிமுக…
Read moreசென்னை பாக்ஸ் கான் ஆலை… சீன இன்ஜினியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட சீன அரசு… இதுதான் காரணமா?… பாதிக்கப்படும் ஐபோன் உற்பத்தி…!!
சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட சீன இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் நாட்டுக்கே திடீரென திரும்பியிருப்பது, உலகளவில் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 17 உற்பத்தியை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த…
Read more