தமிழகத்தில் புதிதாக ஆறு மாநகராட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை மற்றும் திருச்சி என தமிழகத்தில் தற்போது வரை 21 மாநகராட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை குடியரசு தினத்தன்று முதல்வர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள்… எவை எவை தெரியுமா?… இதோ லிஸ்ட்…!!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more