தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 17-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த பிறகு சொந்த ஊருக்கு மக்கள் திரும்புவார்கள். இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஜனவரி 18-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பின்படி ஜனவரி 18-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.