தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 17-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த பிறகு சொந்த ஊருக்கு மக்கள் திரும்புவார்கள். இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஜனவரி 18-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பின்படி ஜனவரி 18-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜன. 18-ம் தேதி பொது விடுமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more