தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தடை இருந்தால் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அமைச்சர் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை. ஆனால் தமிழகத்தில் தடை உள்ளதாக தெரிவித்தார். ரோடமைன் பி ரசாயனம் கலப்பதாக கர்நாடகாவில் பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை?… அமைச்சர் விளக்கம்…!!!
Related Posts
சர்வதேச விண்வெளி மையம்… மே 14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
சர்வதேச விண்வெளி மையத்தை மே 14ஆம் தேதி வரை தென் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் 12ஆம்…
Read moreமறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…
Read more