நாடு முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி ஆன இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு… பள்ளி, கல்லூரிகள் இயங்காது…!!!
Related Posts
“அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.16 லட்சம் பண மோசடி செய்த நிகிதா”… அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.…
Read moreஎன்னை நீக்குவதற்கு அண்ணன் அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை… எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி..!!
பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி…
Read more