தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (29.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தாம்பரம்: கடப்பேரி – சிட்லபாக்கம் 1-வது பிரதான சாலை, ராமசந்திரா சாலை, பத்மநாப தெரு, கண்ணதாசன் தெரு, சீனிவாசா நகர், எம்ஐடி. கிண்டி: ராமாபுரம் ஐபிசி காலனி, மணப்பாக்கம், கொளப்பாக்கம், பூத்தபேடு, நெசப்பாக்கம், எம்ஜிஆர்நகர், கேகே பொன்னுரங்கன் சாலை (வளசரவாக்கம்) நங்கநல்லூர் பிவிநகர் (10 முதல் 19-வது தெரு),நேரு காலனி, என்ஜிஓ காலனி, மூவரசன்பேட்டை – எம்எம்டிசி காலனிபிரதான சாலை, சுப்ரிமணியன் நகர்,சபாபதி நகர், பள்ளிக்கரணை -மடிப்பாக்கம், எல்ஐசி நகர் முழுவதும், ஸ்ரீ நகர், டிஜிநகர்-புழுதிவாக்கம், பொன்னியம்மன் கோயில் தெரு, புழுதிவாக்கம் ஊராட்சி மன்றஅலுவலகம், 25,26,27,28 தில்லைகங்கா தெரு, 3-வது பிரதானசாலை நங்கநல்லூர், வாணுவம்பேட்டை – ஆண்டாள் நகர் 1-வது பிரதான சாலை, நேதாஜி காலனி, ஆண்டாள்நகர், ஆலந்தூர் ஆதம்பாக்கம் – ஏரிக்கரைத் தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11-வது தெரு.

வியாசர்பாடி: மாத்தூர் – மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், அசிசி நகர் அனைத்து தெருக்கள், செட்டிமேடு, சீனிவாச மார்டன் டவுன், எம்எம்டிஏ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை. தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் கரந்தை, பள்ளிஅக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேப்போல் திருவையாறு, மேலத்திருப் பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழத் திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி. திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்திய நாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ் தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லிய நல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் சுற்று பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம்;  பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூலாங்கி ணர், தளி பீடர்களில் அமைந்துள்ள மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடபூதிநத்தம், எஸ். பி.நத்தம், வாளவாடி, தளி, திருமூர்த்தி நகர், ஜல்லிபட்டி, ஓனாகல் லூர், சந்தன கருப்பனூர், லிங்கமவூர், குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.