தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஆம்னி பேருந்துகள் என்ன ஏத்த கட்டணத்திலிருந்து 30 சதவீதம் குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.