உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கெறி கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோவில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக சிறுவர்கள் செய்யும் வித்தியாசமான செயல்கள் தான் அதிகமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது.

சிறுவன் ஒருவன் நூல் ஒன்றில் சிக்கிக்கொண்ட வளையலை மிகவும் சாமர்த்தியமாக எடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். சிறுவன் எவ்வாறு நூலுக்குள் மாட்டிக்கொண்ட வளையலை எடுத்தார் என்ற டிரிக்கையும் இந்த வீடியோவில் பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

https://twitter.com/i/status/1686459282148278272