ஒபபாறு நாளும் சமூக ஊடகங்களில் பல வேடிக்கையான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தற்போது வெளியான ஒரு வீடியோ நெட்டிசன்களை சிரிக்க வைத்துள்ளது. அதாவது இரண்டு சிறுவர்கள் நாய்களிடம் இருந்து பால் கறக்கமுயற்சிக்கிறார்கள். ஒரு பெரிய வாளியைக் கொண்டு வந்து நாயின் கீழே வைத்து பால் கறக்க முயற்சிக்கும் போது அந்த நாய் சிறுவர்களை மேலும் கீழுமாக பார்க்கிறது.
இதனையடுத்து நாய் குழப்பமடைந்து அங்கிருந்து ஓடிவிட்டது. இதனால் அந்த சிறுவர்கள் அழத் தொடங்கினர். இதனை @follow___v இன் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ சுவாரஸ்யமாக உள்ளது.