மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட மாநிலங்களை அதிரடியாக குறைத்ததால் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை தாறுமாறாக உயரப் போகிறது. அதன்படி ஹோண்டா கார்களின் விலை இந்த ஆண்டு அதிகரிக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் முதல் கார் விலையை ஒரு சதவீதம் வரை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா அறிவித்துள்ளது. உற்பத்தி செலவை சமாளிக்கும் வகையில் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் மாடலுக்கு ஏற்ப விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.