மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட மாநிலங்களை அதிரடியாக குறைத்ததால் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை தாறுமாறாக உயரப் போகிறது. அதன்படி ஹோண்டா கார்களின் விலை இந்த ஆண்டு அதிகரிக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் முதல் கார் விலையை ஒரு சதவீதம் வரை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா அறிவித்துள்ளது. உற்பத்தி செலவை சமாளிக்கும் வகையில் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் மாடலுக்கு ஏற்ப விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முதல் ஹோண்டா கார்களின் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
1 முறை சார்ஜ் செய்தால்….. 136 கி. மீ பயணம்…. புதிய E- ஸ்கூட்டர் அறிமுகம்….!!
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் ஆம்பியர் நெக்ஸஸ் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. *Greaves Electric Mobility Private Limited (GEMPL), க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட்டின் மின்சார வாகனப் பிரிவு, அதன் முதல் உயர் செயல்திறன் கொண்ட குடும்ப மின்சார ஸ்கூட்டரான **ஆம்பியர் நெக்ஸஸ்* ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read moreஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டணுமா?…. அப்போ இத பாருங்க…!!
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் போக்குவரத்து போலீசார் உடனடியாக உங்களுக்கு சலான் வழங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு 50சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட…
Read more