மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அருணிடம் கேள்வி எழுப்பிய போது, தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும், எந்த தொகுதியில் போட்டி என்பதை தலைமை முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இளைஞர்களை களத்தில் இறக்குவதே உதயநிதியின் திட்டம் என்பதால் அருண் நேருவுக்கு சீட் உறுதி என்றே கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூரில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்… அந்த தொகுதியில் களமிறங்கும் கே.என்.நேரு மகன்…. கிரீன் சிக்னல் கொடுத்த திமுக மேலிடம்….!!!
Related Posts
உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read moreBREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read more