ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அனைத்து கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தியுள்ளார். சுனாமி மீண்டும் தாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக அனுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல் நீர் பல இடங்களில் தாழ்வான பகுதிகளை சூழத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
.சுனாமி எச்சரிக்கை…. கடலோர மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் வலியுறுத்தல்…!!!
Related Posts
ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்… ரூ.57 லட்சத்துக்கு அதிபதியான போகிமான் ரசிகர்….!!!!
இங்கிலாந்தை சேர்ந்த போகிமான் ரசிகர், 1990 முதல் 2000 ஆண்டு வரை அந்த தொடரின் அனிமேஷன் அட்டைகளை சேகரித்து வைத்திருந்தார். அவரை அது தற்போது லட்சாதிபதியாக மாற்றியுள்ளது. அதாவது அரிதான அந்த அத்தைகள் ஏலத்தில் வந்த நிலையில் இந்திய மதிப்பில் 57…
Read more“இருக்கைக்காக அடிதடி சண்டை”… அதுவும் விமானத்தில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானியில் இருந்து கலிபோர்னியாவுக்கு சம்பவ நாளில் விமானம் ஒன்று கிளம்பியது. அந்த விமானத்தில் ஒரு பயணிக்கு அடிக்கடி இருமல் வந்ததால் அவரின் அருகில் இருந்த மற்றொரு பயணி வேறொரு இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது அந்த இருக்கையில்…
Read more