நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவர் சட்ட விரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
வாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…
Read moreஇனி யாரும் தப்பிக்கவே முடியாது… போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவருடன் பப்பில் நண்பராகி பழகி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் குமார் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பிரதீப்…
Read more