கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகள் விடுமுறையில் வகுப்புக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் வைக்கக்கூடாது எனவும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை… மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
சூப்பர்…! +2வில் தோல்வியடைந்த SC/ST மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய உத்தரவு…!!
சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பலரும் ஏராளமான மாணவர்கள் வெற்றியடைந்த நிலையில் ஒருசிலர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும்…
Read moreதலைவாசல் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராஜம்மாள் காலமானார்.. சோகம்…!!..
சேலம் தலைவாசல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜம்மாள் (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியில் இருந்து விலகி…
Read more