கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகள் விடுமுறையில் வகுப்புக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் வைக்கக்கூடாது எனவும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை… மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“அதிமுகவிடம் இருக்கும் அனைத்தையும் திமுக பறிப்பது உறுதி”…. முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் திமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற தற்போதே அதற்கான வேலைகளை திமுக தொடங்கியுள்ளது. இந்த…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களில்… இன்று இரவு வரை கள்ளக்கடல் எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி குமரியில் 2.1 மீ, ராமநாதபுரத்தில் 2.3 மீட்டர், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் 2.2 மீட்டர் உயரம் வரை அலைகள்…
Read more