இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் குழந்தைகள் மட்டுமல்லாமல் மனிதர்கள் தனது முட்டாள் தனத்தால் சிறு தவறுகளை செய்யும் வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி நம்மை சிரிக்க வைக்கிறது.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நபர் ஒருவர் நடுக்கடலில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கையில் மீனையும் மற்றொரு கையில் பூனையும் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அவர் இறுதியாக மீனை கடலில் விட யோசித்து தவறுதலாக தன்னுடைய கையில் இருந்த மொபைல் போனை கடலில் தூக்கி போட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
— People with 1 IQ (@Pplwith1IQ) July 29, 2023