பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் ஆனது சென்னையில் இன்று நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணியானது மூன்று தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜகவிடம் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்குவதற்கு பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று ஓபிஎஸ் என்ன முடிவை எடுப்பார் என்று தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுத்த பாஜக…? இன்று OPS எடுக்கும் முக்கிய முடிவு…!!
Related Posts
கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது…!!!
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்துடன் ஓய்வெடுக்க மதுரை வழியாக முதல்வர் கொடைக்கானல் சென்றார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தவும்…
Read moreநடிகர் பிரகாஷ் ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது அறிவிப்பு…!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராஜர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த…
Read more