பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் ஆனது சென்னையில் இன்று நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணியானது மூன்று தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜகவிடம் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்குவதற்கு பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று ஓபிஎஸ் என்ன முடிவை எடுப்பார் என்று தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுத்த பாஜக…? இன்று OPS எடுக்கும் முக்கிய முடிவு…!!
Related Posts
ரேஷனில் வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா..? வெளியான முக்கிய தகவல்..!!
ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பொருட்கள் வாங்கி பயனடைகிறார்கள். இந்நிலையில் ரேஷனில் நீங்கள் என்னென்ன பொருள்கள் வாங்குகிறீர்கள் என்ற விவரம் தொடர்பான விவரங்கள், உங்கள் செல்ஃபோன் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலருக்கு SMS வருவதில்லை என…
Read moreமே – 19 வரை கன மழை…. “மே 31ல் முந்தும் பருவ மழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!
சமீப நாட்களாக நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சில மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
Read more