பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் வரைபடங்கள் மற்றும் இருப்பிடங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கண்காணிப்பதற்காக 93 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்படும் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா, கூகுள் பயனர்களின் தரவுகளைப் பணமாக்குவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…. ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்…? வெளியான தகவல்…!!
Related Posts
2100 ஆம் ஆண்டில் வெப்பநிலை எவ்வளவு இருக்கும் தெரியுமா…? நிபுணர்களின் கணிப்பு…!!!
நிபுணர்களின் கூற்றுப்படி, 2100 ஆம் ஆண்டில் சராசரி புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சமீபத்திய ஆய்வின்படி, இது 2.5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பெரும்பாலான நிபுணர்களின் கணிப்பு என்றாலும், இன்னும் சிலர் வெப்பநிலை…
Read moreஇதய மாற்று சிகிச்சைக்குப் பிறகு அதிக காலம் வாழ்ந்து வரும் மனிதர்… வியக்கும் மருத்துவர்கள்…!!!
நெதர்லாந்தை சேர்ந்த 57 வயதான பெர்ட் ஜான்சன், இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற கிண்ண சாதனையை படைத்துள்ளார். 1984 ஆம் ஆண்டு இவருடைய இதயம் அவரது உறுப்புகளுக்கு ரத்தத்தை சரியாக வழங்காத இதயத்…
Read more