பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் வரைபடங்கள் மற்றும் இருப்பிடங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கண்காணிப்பதற்காக 93 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்படும் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா, கூகுள் பயனர்களின் தரவுகளைப் பணமாக்குவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…. ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்…? வெளியான தகவல்…!!
Related Posts
NO NO பக்கத்துல வராதீங்க…! “பெண்கள் என்றாலே இவருக்கு அலர்ஜி” வினோதமான முதியவர்…!!
நம்மில் பலருக்கும் பல வினோதமான விஷயங்களில் பயம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் ஒரு சிலருக்கு உயரமான இடங்கள், இருட்டு, பாம்பு, பல்லி, விலங்குகள் என்றாலே பயம். அது போல ருவாண்டாவில் கலிக்சிடே நசம்விதா என்ற 71 வயது ஆண் ஒருவர்…
Read more” இந்த மரணம் மிகச்சிறந்த கர்மா” கொடூர கொலை காரனுக்கு சரியான முடிவு…. ஈரான் பெண்ணின் எக்ஸ் பதிவு…!!
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று மரணமடைந்தார். இந்த நிலையில் ஈரான் அதிபரின் மறைவு குறைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பெண் ஒருவர், கொடுங்கோலன் ரைசி மற்றவர்களுக்கு விதித்த விதியை தற்போது சந்தித்துள்ளார். டெஹ்ரானின் கசாப்புக்காரன் என்று குறிப்பிடப்படும் இவர் பயங்கரவாதம்,…
Read more