குளிக்கும்போது கை மற்றும் கால் விரல்கள் மிகவும் சுருங்கிய நிலையில் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கான விளக்கத்தை 2AI என்ற ஆய்வக விஞ்ஞானிகள் கொடுத்துள்ளனர். இதற்காக சிலரிடம் ஆய்வு நடத்திய போது, சாதாரண கைகளை வைத்து பளிங்கு கற்களை தூக்குவதை காட்டிலும், நீரில் ஊறவைக்கப்பட்ட கைகளால் பளிங்கு கற்களை எளிதாக எடுக்க முடிந்தது. தோலுக்கு கீழே இருக்கும் ரத்த நாளங்கள் சுருங்குவதால் இந்த சுருக்கம் ஏற்படுகின்றது. ஈரமான சூழலில் சிறந்த பிடியை நமக்கு வழங்குவதற்காக இயற்கையாக நடக்கும் செயல் இது என்று விளக்கப்பட்டுள்ளது.
குளிக்கும்போது விரல்களில் ஏன் சுருக்கம் ஏற்படுகின்றன தெரியுமா?… காரணம் இதுதான்…!!!
Related Posts
திருமணம் ஆன பெண்கள் ஆதாரில் இந்த அப்டேட்….. ரொம்ப ஈஸியா பண்ணலாம்…!!
இந்தியர்கள் அனைவருக்குமே ஆதாரங்கள் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாவிட்டால் அரசு மற்றும் நிதி சார்ந்த பல வேலைகளை முடிக்க முடியாது. நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் போகும் . ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் செல்போன் எண்ணை…
Read moreதலையணையை வைத்து பூனையை அமுக்கிய நாய்… வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள…
Read more