ஒரு பெண் தனது கணவனை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது பெண் ஒருவர் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளார். இருவரும் தனியாக இருந்தபோது, கையும் களவுமாக பிடிபட்டனர். இதனை அடுத்து ரூ.5 லட்சம் கொடுத்து தன் கணவரை எடுத்துக் கொள்ளுமாறு அவரது மனைவி கூறினார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி…. கணவனை 5 லட்சம் கொடுத்து எடுத்துக்கோ…. அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more