கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் நீக்க பாதாம் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து, கண்ணின் கீழப்புற தோலில் சிறிய மாசாஜ் செய்து வர மாற்றம் தெரியும். இந்தக் கலவையை ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்வதால், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும். மேலும் மஞ்சளில் 3 முதல் 4 துளி புதினா எண்ணெய் துளிகளை சேர்த்து, குளிர்ந்த நீரில் கலந்து முகத்தை கழுவினால் தழும்புகள் நீங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.