கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் நீக்க பாதாம் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து, கண்ணின் கீழப்புற தோலில் சிறிய மாசாஜ் செய்து வர மாற்றம் தெரியும். இந்தக் கலவையை ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்வதால், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும். மேலும் மஞ்சளில் 3 முதல் 4 துளி புதினா எண்ணெய் துளிகளை சேர்த்து, குளிர்ந்த நீரில் கலந்து முகத்தை கழுவினால் தழும்புகள் நீங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கண்ணில் கருவளையமா….? இனி கவலையை விடுங்க…. சீக்கிரமே மாறிடும்..!!!
Related Posts
இறந்த உடலில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது தெரியுமா?…. அறிவியல் காரணம் இதுதான்….!!!
ஒருவர் இறந்த பிறகு சில வகையான சடங்குகள் உள்ளன. அதில் ஒன்றுதான் காது மற்றும் மூக்கில் பஞ்சு வைக்கப்படுகிறது. ஆனால் அறிவியலின் படி, ஒரு நபர் இறந்த பிறகு ஒரு சிறப்பு திரவம் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து வெளியேறுகிறது. திரவம்…
Read moreரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி…? இதோ அருமையான டிப்ஸ்…!!
மாம்பழம் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எளிதாக கண்டறியலாம். ஒரு பக்கெட் நிறைய நீர் எடுத்து அதில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் மூழ்கி கிடக்கும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் மிதக்கும். இயற்கையாக…
Read more