கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் நீக்க பாதாம் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து, கண்ணின் கீழப்புற தோலில் சிறிய மாசாஜ் செய்து வர மாற்றம் தெரியும். இந்தக் கலவையை ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்வதால், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும். மேலும் மஞ்சளில் 3 முதல் 4 துளி புதினா எண்ணெய் துளிகளை சேர்த்து, குளிர்ந்த நீரில் கலந்து முகத்தை கழுவினால் தழும்புகள் நீங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கண்ணில் கருவளையமா….? இனி கவலையை விடுங்க…. சீக்கிரமே மாறிடும்..!!!
Related Posts
உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read moreஅட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…
Read more