மதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக திருப்பூர் துரைசாமி நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக அமைப்பு தேர்தலில் மதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்தே திருப்பூர் துரைசாமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஜுன் ராஜ் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் துறை வைகோவிற்கு எதிராகவும் மதிமுகவை திமுகவுடன் இணைக்கவும் திருப்பூர் துரைசாமி கூறி இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…
Read moreநாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!
நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…
Read more